பொருளாதார நெருக்கடியை தீர்க்க இந்த நாட்டின் ஆட்சியில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என தேசிய மக்கள் சக்தி செயற்குழு உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
மேலும்,அதற்காக ஆட்சியாளர்களை மாற்றுவதால் பயனில்லை என அதன் செயற்குழு உறுப்பினர் கே.டி.லால் காந்தா தெரிவித்துள்ளார்.
உடுதும்பர பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்ட போது இதனைக் குறிப்பிட்டுள்ளார்.