உயர்தரப் பரீட்சைக்கான மீள் கணக்கெடுப்பு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது நாளை (15) முதல் ஆன்லைனில் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்ப்பு.
Day: September 14, 2022
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தான் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் வசித்த கொழும்பு பேஜெட் வீதியில் உள்ள வீட்டை அவருக்கு வழங்க அமைச்சரவை...
கவனக்குறைவாக காரை ஓட்டி நபரொருவரைக் கொன்ற குற்றச்சாட்டின் பேரில் இலங்கை கிரிக்கெட் அணியின் மூத்த வீரர் குசல் மெண்டிஸுக்கு எதிரான வழக்கை எதிர்வரும்...
அச்சுப் பொருட்களின் விலை அதிகரிப்புக்கு காகித மாபியாவே முக்கிய காரணம் என இலங்கை புத்தக வெளியீட்டாளர்கள் சங்கத்தின் தலைவர் சமந்த இந்திவேரா தெரிவித்துள்ளார்....
மில்கோ நிறுவனத்திற்கு சொந்தமான அம்பேவெல தொழிற்சாலையில் இடம்பெற்ற பாரியளவிலான டீசல் மோசடி தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மில்கோ நிறுவனத்தின் தலைவர் ரேணுகா பெரேராவுக்கு...
பாராளுமன்றத்தில் நிறுவப்பட உத்தேசிக்கப்பட்டுள்ள “தேசிய சபை” எனப்படும் பாராளுமன்றக் குழுவின் முன்மொழிவு பாராளுமன்றக் கோட்பாடு புத்தகத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. இதன்படி, செப்டெம்பர் 20ஆம் திகதி...
இந்த நாட்டிலிருந்து சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக வெளிநாட்டுக்கு செல்ல முயன்றதாக சந்தேகிக்கப்படும் 08 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மன்னார் பேசாலை,...
வட்டுக்கோட்டை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, கூரிய முனைகள் கொண்ட 11 இரும்பு வாள்களை சட்டவிரோதமான முறையில் வைத்திருந்த நபர் ஒருவர் கைது...
நூருல் ஹுதா உமர் ஸ்கொட்லாந்து சங்க இலக்கிய ஆய்வு நடுவகம் நடாத்திய சர்வதேச பேச்சு போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்று தாய்...
நூருல் ஹுதா உமர் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு இடையிலான உறவு பாலமாக கூட்டுறவு துறை தற்போது பரிணமித்து உள்ளது என்று கல்முனை அம்பாறை...