பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இராஜாங்க அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.
இதன்படி, துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து இராஜாங்க அமைச்சராக அவர் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
இதன்மூலம் பதவியேற்றஇராஜாங்க அமைச்சரானார்களின் எண்ணிக்கை 38 ஆக உயர்ந்துள்ளது.