கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஓய்வூதியர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதில் விசேட முன்னுரிமை வழங்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
மேலும், ஓய்வூதியம் பெறுவோர் முன்வைத்த உண்மைகள் மற்றும் குற்றச்சாட்டுகளை பரிசீலித்த பிரதமர், பின்வரும் அறிவுறுத்தல்களை வழங்கினார்.