தற்போது நெற்பயிர்ச் செய்கையில் பரவி வரும் மஞ்சள் நோய் தொடர்ந்தும் அதிகரிக்குமானால், எதிர்காலத்தில் நாடு அரிசி தட்டுப்பாட்டைச் சந்திக்க நேரிடும் என ருஹுனு பல்கலைக்கழகத்தின் பயிர் விஞ்ஞானப் பிரிவின் சிரேஷ்ட பேராசிரியர் அருண குமார தெரிவித்துள்ளார்.
மேலும், கடந்த இளவேனிற் காலத்திலும்,=பருவத்திலும் அறுவடை குறைந்துள்ளதாலும், தற்போது நெற்பயிர்ச் செய்கையில் பரவி வரும் நோயாலும் இவ்வாறான அரிசி தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, ருஹுனு பல்கலைக்கழக பயிர் விஞ்ஞானப் பிரிவின் சிரேஷ்ட பேராசிரியர் அருண குமார மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும் யாழ் பருவத்தில் வயல்களில் இந்நோய் பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகவும் தெரிவித்தார்.