இன்று மற்றுமொரு துப்பாக்கிச் சூடு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு, மோதர பிரதேசத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த துப்பாக்கிதாரி ஒருவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதில் 23 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இலங்கையில் கடந்த 4 நாட்களில் பதிவான ஐந்தாவது துப்பாக்கிச்சூடு சம்பவம் இதுவாகும்.