நிலவும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் லங்கா ஐஓசி எரிபொருள் விநியோகத்தை கட்டுப்படுத்தியுள்ளது. அதன்படி, மூன்று சக்கர வாகனம்...
Day: June 28, 2022
தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்து பல துறைகளில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண அரசாங்கம் ஏற்கனவே தலையிட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே...
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் கொலன்னாவை களஞ்சியசாலையில் இருந்து எரிபொருள் விநியோகம் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளது. டோக்கன் வழங்குவோருக்கு எரிபொருள் விநியோகம் ஜூலை 10 ஆம்...
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய குழந்தைகளைக் கொண்ட பெண்களின் குடும்பப் பின்னணிப் பதிவை நீக்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. வீட்டு வேலைக்காக...
பரீட்சைகள் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளதுக.பொ.த உயர்தரப் பரீட்சை – 2021 (2022) நடைமுறைப் பரீட்சைகள் குறித்த அறிவிப்பை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது....
G7 உச்சிமாநாட்டில் இலங்கையின் உணவுப் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்காக 20 மில்லியன் டொலர்களை உதவியாக வழங்குவதாக அமெரிக்க ஜனாதிபதி இன்று அறிவித்துள்ளார். இலங்கையில் தற்போது...
எரிபொருள் நெருக்கடிக்கு விரைவான தீர்வு காண்பது தொடர்பாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் பத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் தலைமையில்...
முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சின் பணிகள் மற்றும் கடமைகள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தலை தம்மிக்க பெரேரா வெளியிட்டுள்ளார். இதற்கான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி கோட்டாபய...
மின் கட்டண திருத்தம் தொடர்பான பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பரிந்துரைகள் வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி, 1 முதல் 30 யூனிட் வரையிலான வீட்டு மின்சார...
கத்தார் மண்ணில் “தமிழ்மகன் விருது-2022” இல் “இணைய தமிழன்” விருது வென்றார் ஜனூஸ் சம்சுதீன்!
1 min read
நூருல் ஹுதா உமர் கத்தார் அல்-அரப் உள்ளக கலையரங்கில் கடந்த 24.06.2022 இடம்பெற்ற பல்வேறு துறைகளில் கனதியான சாதனை படைத்த ஆளுமைமிக்க சான்றோரை...