ஹுனுபிட்டிய கங்காராமய, பொத்துவில் முஹுது மகா விகாரை மற்றும் கூரகல ரஜமஹா விகாரை ஆகியன புனித இடங்களாக வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பான...
Day: June 13, 2022
எரிபொருள் பிரச்சினைக்கு தீர்வாக கொழும்பிற்குள் நுழையும் வாகன நெரிசலைக் குறைக்கும் வேலைத்திட்டம் எதிர்வரும் 15ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது....
அரச ஊடக நிறுவனங்களுக்கு புதிய தலைவர்களை அரசாங்கம் நியமித்துள்ளது. இந்த நியமனங்களை வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன இன்று தனது அமைச்சில்...
இலங்கை மின்சார சபையின் தலைவர் எம்.எம்.சி. பெர்டினாண்டோ பதவி விலகியுள்ளார். மின்சார சபையின் தலைவர் தனக்கு அனுப்பிய இராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொண்டதாக மின்சக்தி...
குருநாகல் போதனா வைத்தியசாலையின் மகப்பேறு பிரிவின் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் ஷாஃபி ஷிஹாப்தீன் நாட்டுக்குத் தேவையான மருந்துகளை கொள்வனவு செய்வதற்காக தனது...
அரசு ஊழியர்கள் வீட்டில் இருந்தே வேலை செய்யும் வாய்ப்புஅரச உத்தியோகத்தர்களுக்கு வீட்டிலிருந்து வேலை செய்யும் வாய்ப்பை வழங்கும் வேலைத்திட்டம் அடுத்த வாரம் முதல்...
எந்தவொரு ராஜபக்சவும் தனது பதவியை இராஜினாமா செய்யத் தயாராக இல்லை என முன்னாள் இராஜாங்க அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சஷேந்திர ராஜபக்ச தெரிவித்துள்ளார்....
பாடசாலை மாணவர்கள் தொடர்ந்தும் முகக்கவசம் அணிந்து செயற்படுவது அவசியம் என வைத்தியர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இதன் மூலம் பாடசாலை மாணவர்கள் மத்தியில் பரவும் பல...
மக்களுக்கு சலுகை விலையில் அரிசி வழங்குவதற்காக 43,000 மெற்றிக் தொன் நெல்லை சந்தைக்கு வெளியிடும் நடவடிக்கையை நெல் சந்தைப்படுத்தல் சபை நேற்று (12)...
லிட்ரோ நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளராக கடமையாற்றும் முதித பீரிஸ்,நிறுவனத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அந்த நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்த விஜித் ஹேரத்...