குறைந்த வருமானம் பெறும் 3.2 மில்லியன் குடும்பங்களுக்கு அதிகபட்சமாக 7,500 ரூபா கொடுப்பனவாக வழங்கப்படும் என பெருந்தோட்ட அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்....
Day: June 30, 2022
பிறைக் குழுக்களின் அறிக்கையின் இன்று (30) திகதி வியாழக்கிழமை துல் ஹிஜ்ஜஹ் மாதத்தின் தலைப்பிறை தென்பட்டுள்ளது. அவ்வகையில், 2022 ஜூலை 01 ஆம்...
ருமேனியாவில் தொழில்வாய்ப்புக்காக புறப்படுபவர்களுக்கு தனியான பயிற்சி முறையை தயார் செய்யுமாறு அமைச்சர் மனுஷ நாணயக்கார பணிப்புரை விடுத்துள்ளார். ருமேனியாவில் உள்ள இலங்கைத் தொழிலாளர்களின்...
“கட்டார் தொண்டு நிறுவனம்” மீதான தடையை நீக்க இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது. “நேற்று நான் கத்தார் தொண்டு நிறுவன அதிகாரிகளை சந்தித்தேன். 2019...
சர்வதேச நாணய நிதியம் (IMF) தீவுக்கான விஜயத்தை நிறைவு செய்ததன் பின்னர் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, இலங்கை அதிகாரிகளுடனான ஒரு பெரிய பொருளாதார மற்றும்...
லங்கா ஐஓசி நிறுவனத்தின் அனைத்து எரிபொருள் போக்குவரத்து வாகனங்களும் பணிக்கு வருமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. IOC நிறுவனம் 160 டேங்கர்களை கொண்டுள்ளதாகவும், தற்போது நாளாந்தம்...
ரம்புக்கனை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் தம்மைக் கைது செய்து விளக்கமறியலில் வைக்குமாறு கேகாலை நீதவான் நீதிமன்றம் வழங்கிய உத்தரவை...
நிதி அமைச்சின் கீழ் உள்ள லிட்ரோ கேஸ் நிறுவனம் 100,000 மெட்ரிக் தொன் எல்பி கேஸை வெற்றிகரமாக கொள்முதல் செய்துள்ளதாக பிரதமர் அலுவலகம்...
நூருள் ஹுதா உமர் அம்பாறை மாவட்ட ஆசிரியர்களின் கோரிக்கைக்கிணங்க எரிபொருள் பெற்றுக் கொள்ளல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து முன்னெடுக்கப்பட்ட பாடசாலை பகிஷ்கரிப்பினைத் தற்காலிகமாகக்...
தொழில்நுட்ப அமைச்சின் செயலாளராக ஜயந்த டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார. இன்று முற்பகல் கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகையில் வைத்து ஜனாதிபதியின் செயலாளர் காமினி...