எரிவாயு நெருக்கடி தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர சபையில் கருத்து வெளியிடும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதற்குப் பதிலளித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர விவாதத்தில் ஈடுபட்டார்.
இன்றைய அமர்வில் கல்வி அமைச்சர் கருத்து தெரிவிக்கையில் எரிபொருள் நெருக்கடி காரணமாக சில பாடசாலைகள் மூடப்பட்டுள்ள போதிலும் திறந்த பாடசாலைகளில் மாணவர்களின் வருகை திருப்திகரமாக உள்ளதாக சுசில் பிரேமஜயந்த இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.