Related Stories
April 28, 2024
கேகாலையில் உள்ள பிரதான அரசியல் கட்சி அலுவலகம் ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.