Related Stories
April 30, 2024
இந்த நாட்டின் விவசாயிகள் மீது நம்பிக்கை வைக்குமாறு பெரிய மகாநாயக்க தேரர்கள் தமக்கு ஆலோசனை வழங்கியதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
கண்டிக்கு விஜயம் செய்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.