நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் மின் உற்பத்தியாளர்கள் அவ்வப்போது தொழில்நுட்பக் கோளாறுகளுக்கு ஆளாவதற்குக் காரணம் பராமரிப்புப் பணிகள் சரியான நேரத்தில் மேற்கொள்ளப்படாமையே காரணம் என இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
நேற்றைய தினம் தொழிநுட்பக் கோளாறினால் பாதிக்கப்பட்ட ஜெனரேட்டர் உரிய நேரத்தில் புதுப்பிக்கப்படவில்லை என அதன் தலைவர் அனில் ரஞ்சித் இதுவர தெரிவித்துள்ளார்.
இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் சங்கத்தின் தலைவர் மேலும் தெரிவிக்கையில், ஜெனரேட்டரை மீளமைக்கும் வரை தினசரி மின்வெட்டு நீடிக்கப்படலாம் ஏன் குறிப்பிட்டார்.