இலங்கைக்கு கடன் வழங்குவது தொடர்பான சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகள் இந்நாட்டு மக்களின் வாழ்க்கையை நேரடியாக பாதிக்கும் என நேற்று பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
வரி செலுத்தும் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் தொடர்பில் அமைச்சர் ரமேஷ் பத்திரனவும் கருத்து வெளியிட்டார்.
இலங்கையின் இல்மனைட் கனிம வளங்கள் தொடர்பில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச ஆகியோர் பாராளுமன்றத்தில் கருத்து வெளியிட்டனர்.