ஓய்வூதியம் பெறும் அரச உத்தியோகத்தர்களுக்கு உள்நாட்டில் சம்பளமின்றி விடுமுறை வழங்குவதற்கான குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
ஓய்வூதியம் பெறக்கூடிய அரச உத்தியோகத்தர்களுக்கு அதிகபட்சமாக 05 வருடங்களுக்கு உட்பட்டு மூப்புக்கு பாதகமின்றி விடுமுறை வழங்குவது தொடர்பான பரிந்துரைகளை வழங்குவதற்காக இந்தக் குழு நியமிக்கப்பட்டிருக்கின்றது.