மக்கள் தொடர்ந்தும் ஏமாற்றப்பட்டால் அதன் விளைவுகளை அரசாங்கம் விரைவில் அனுபவிக்க நேரிடலாம் என நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.
கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே பாராளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.