இலங்கைக்கான தென்கொரியா தூதுவர் “வுன்ஜின் ஜியோன்” உள்ளிட்ட தென்கொரியா இராஜதந்திரிகள் குழு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை சந்தித்துள்ளது.
மேலும்,இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்துதல் மற்றும் 2030 ஆம் ஆண்டு தென்கொரியாவில் நடைபெறவுள்ள “பொசன்” உலக கண்காட்சி தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதாக நாடாளுமன்ற ஊடகப் பிரிவு தெரிவிக்கிறது.