முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கடந்த ஜூலை மாதம் 11ஆம் திகதி நாட்டை விட்டு வெளியேறிய பின்னர் ஊடகங்களுக்கு வெளியான முதல் புகைப்படங்கள் சிலவற்றை வெளிநாட்டு ஊடகங்கள் தற்போது வெளியிட்டுள்ளன.
முன்னாள் ஜனாதிபதி சிங்கப்பூரில் இருந்து தாய்லாந்து சென்றடைந்தார்.