முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தாய்லாந்தில் தங்கியுள்ள ஹோட்டல் அறையை விட்டு வெளியே வரவேண்டாம் என அந்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக...
Day: August 12, 2022
பாராளுமன்றத்தை எதிர்வரும் 29ஆம் திகதி காலை 9.30 மணிக்கு ஆரம்பிப்பதற்கும் பகல் இடைவேளையை மதியம் 12.30 மணி முதல் 1.00 மணி வரை...
முன்னாள் ஜனாதிபதி வாழ்வதற்கான நல்ல சூழலை உருவாக்கித் தருமாறு மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு!
முன்னாள் ஜனாதிபதி வாழ்வதற்கான நல்ல சூழலை உருவாக்கித் தருமாறு மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு!
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இலங்கைக்கு வந்ததன் பின்னர் வாழ்வதற்கான நல்ல சூழலை உருவாக்கித் தருமாறு மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இன்று (12)...
ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க வெளிநாடு செல்வதற்கு அனுமதி வழங்குமாறு விடுத்த கோரிக்கையை கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே...
ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்த கெல்லிக் பிரேசர் என்ற பெண், தம்மை இலங்கையில் இருந்து நாடு கடத்துவதற்கு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் எடுத்த...
2022 டிசம்பரில் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கான 80% வருகையைப் பரிசீலிப்பதில்லை என கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. இது தொடர்பான அறிவுறுத்தல்கள் அதிபர்களுக்கு...
இலங்கையின் தற்போதைய தேசிய விலங்கானது பயிர்களை சேதப்படுத்தும் விலங்கு என்பதாலும், அது நமது நாட்டை பூர்வீகமாக கொண்டதில்லைஎன்பதாலும் தேசிய விலங்கு பெயரை நீக்க...
மீதமுள்ள தற்காலிக கூடாரங்களையும், அங்குள்ள மக்களையும் வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் மற்றும் நகர அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகள்...
அதிகரிக்கப்பட்ட மின்சார கட்டணத்தை செலுத்துவதில் சலுகைகளுக்கு தகுதியான குழுக்களுக்கு சலுகைகளை வழங்குவது தொடர்பில் அரசாங்கம் தற்போது கவனம் செலுத்தி வருவதாக சபைத் தலைவர்...
லுனுகல பிரதேசத்தில் வசிக்கும் 14 வயது சிறுமியை கடத்திச் சென்று எட்டு நாட்களாக தலைமறைவாகியவர்களை லுனுகல பொலிஸ் நிலைய அதிகாரிகளால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு...