இலங்கை வந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இன்று (24) மாலை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைச் சந்திக்கவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
பிரதிநிதிகள் குழுவிற்கும் மத்திய வங்கி ஆளுநருக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று காலை இடம்பெற்றது.