கிருலப்பன பொல்ஹெங்கொட பிரதேசத்தில் ஆறு கிலோ கேரள கஞ்சாவை வைத்திருந்த சந்தேக நபர் ஒருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
37 வயதான சந்தேக நபர் வெலிகம பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் அவர் இன்று (29) மாளிகாகந்த நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.