பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவிகள் கிடைப்பது குறித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அமைச்சுப் பதவிகளை ஏற்றுக்கொண்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அனுமதியின்றி அமைச்சுப் பதவிகளைப் பெற்றுள்ளதாகவும் அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.