மின்சார விநியோகத்தை அத்தியாவசிய சேவையாக மாற்றும் விசேட வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெளியிட்டுள்ளார்.
இதேவேளை, மின்சார சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று நள்ளிரவு 12.00 மணி முதல் மின் பொறியியலாளர்கள் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பில் ஈடுபட உள்ளனர்.