முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சின் பணிகள் மற்றும் கடமைகள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தலை தம்மிக்க பெரேரா வெளியிட்டுள்ளார்.
இதற்கான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி அமைச்சில் 7 நிறுவனங்கள் இணைக்கப்பட்டுள்ளன.
இலங்கை முதலீட்டுச் சபை, குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம், கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு, கொழும்பு துறைமுக நகரம் தொடர்பான திட்டம் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சுக்குச் சொந்தமானது. மேலும், கொழும்பு லோட்டஸ் டவர் மேனேஜ்மென்ட் கம்பெனி பிரைவேட் லிமிடெட், டெக்னோ பார்க் டெவலப்மென்ட் கம்பெனி பிரைவேட் லிமிடெட் மற்றும் ஐடி பார்க்ஸ்என்பனவாகும்.