இலங்கையின் தற்போதைய தேசிய விலங்கானது பயிர்களை சேதப்படுத்தும் விலங்கு என்பதாலும், அது நமது நாட்டை பூர்வீகமாக கொண்டதில்லைஎன்பதாலும் தேசிய விலங்கு பெயரை நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
குறித்த விலங்கினை தேசிய விலங்காக யார் பெயரிட்டது என்பதும் தற்போது பிரச்சினையாகியுள்ளது.
மேலும், தேங்காய் மற்றும் கோகோவை கடுமையாக சேதப்படுத்தும் ஒரு விலங்கு என்பதனாலும்.
பயிர்களுக்கு கடுமையான சேதத்தை ஏற்படுத்தும் தாதுலேனா என்ற அழிவினை ஏற்படுத்தும் குறித்த விலங்கை தேசிய விலங்காக பெயரிடப்பட்டு பாதுகாக்கப்பட்டுள்ளதாகவும் பிரச்சினைகள் உருவாகியிருக்கும் தற்போதைய சூழ்நிலையில் நம் நாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட அழிந்து வரும் ஒரு விலங்கிற்கு தேசிய விலங்காக பெயரிட திட்டமிடப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.