துபாயில் ஹரக் கட்டா என்ற நடுன் சிந்தகா கைது செய்யப்பட்டதை பொது பாதுகாப்பு அமைச்சகம் உறுதி செய்தியுள்ளது.
இதன்படி, பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரும் சர்வதேச பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட இரகசிய நடவடிக்கையின் பலனாக கடந்த 11ஆம் திகதி டுபாய் விமான நிலையத்தில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
துபாய்க்கு தப்பிச் செல்லும் போது பயன்படுத்தப்பட்ட போலி கடவுச்சீட்டில் கிடைத்த தகவலின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.