மனிதர்களுக்கான தடுப்பூசிகள் பற்றாக்குறையாக உள்ளது, ஆனால் விலங்குகளுக்கு ரேபிஸ் தடுப்பூசிகளுக்கு பஞ்சமில்லை.
ரேபிஸ் நோயினால் சராசரியாக வருடத்திற்கு 20-30 பேர் இறப்பதாகவும், இதுவரை 12 பேர் வெறிநாய்க்கடியால் மரணமடைந்துள்ளதாகவும் டாக்டர் கித்சிறி தெரிவித்தார்.