தற்போதைய ஜனாதிபதி நெருக்கடி நிலையை தீர்க்க முயற்சிப்பதாகவே தெரிகின்றது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை யாராவது தீர்த்து வைப்பார்களானால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அவருக்கு ஆதரவளிக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கத்தில் எந்தவொரு பதவியையும் பெற்றுக்கொள்ளும் எண்ணம் தமக்கு இல்லை எனவும் முன்னாள் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.