சுயாதீன நீதிச் செயற்பாட்டிற்கு அரச சேவையின் பூரண அர்ப்பணிப்பு அவசியமானது என ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கு அறிவித்துள்ளார்.
உச்சநீதிமன்ற நீதிபதிகள், நீதித்துறை சேவை ஆணைக்குழு அல்லது நீதித்துறை அதிகாரிகள் (உயர்நீதிமன்ற நீதிபதிகள், மாவட்ட நீதிபதிகள் மற்றும் மாஜிஸ்திரேட்டுகள்) உள்ளிட்ட தலைமை நீதிபதிகளுடன் நீதித்துறை விவகாரங்கள் தொடர்பாக அரச அதிகாரிகள் நேரடி கடிதப் பரிமாற்றங்களைத் தவிர்க்க வேண்டும் என்று ஜனாதிபதியின் செயலாளரால் வழங்கப்பட்ட ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிவித்தல் கீழே: