பதுளை கனல்பின் வத்த ஹிகுருகமுவ பிரதேசத்தில் பெண் ஒருவரும் அவரது மகளும் கூரிய ஆயுதங்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று வெளியாகியுள்ளது.
இன்று (10) காலை இடம்பெற்றுள்ளதுடன், உயிரிழந்தவர்கள் 83 வயதான தாயும் அவரது 55 வயது மகளும் ஆவர்.
படுகாயமடைந்த 62 வயதுடைய மற்றைய மகள் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.