எரிபொருள் நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி வைத்ததன் காரணமாக வாரத்தின் ஐந்து வேலை நாட்களிலும் மேல் மாகாணத்தில் வாகன வருமான அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மேல்மாகாண செயலாளர் ஜே.எம்.சி.ஜெயந்தி தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த வருடம் ஜூன் 29 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை காலாவதியாகிய வாகன அனுமதிப்பத்திரங்களுக்கு அபராதம் அறவிடப்படமாட்டாது என மேல்மாகாண பிரதம செயலாளர் மேலும் தெரிவித்தார்.