Related Stories
April 26, 2024
பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் பேரவையின் ஆர்ப்பாட்ட பேரணியின் மீது மருதானை டீன்ஸ் வீதி பகுதியில் பொலிஸார் நீர் மற்றும் கண்ணீர்புகை தாக்குதல் மேற்கொண்டனர்.