Related Stories
April 25, 2024
பல்கலைக்கழகங்களுக்கிடையிலான மாணவர் பேரவையின் எதிர்ப்பு ஊர்வலம் மருதானையில் இருந்து கொழும்பு புரஹால பிரதேசத்தை நோக்கி தற்போது நகர்ந்துள்ளது.
இதனையடுத்து, கொழும்பு புரஹல பகுதியில் பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.