மேல் மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இன்று காலை ஆஜராகியுள்ளார்.
சென்ற 9ஆம் திகதியன்று இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பிலான வாக்குமூலங்கள் வழங்குவதற்காக மேல்மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபருக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு விடுததிற்கு அமைய இன்று ஆஜரானார்.