புதிய பிரதமரையும் அமைச்சரவையையும் இந்த வாரத்தில் நியமிக்கவுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார் 19வது திருத்தத்தை மீண்டும் கொண்டு வந்து பாராளுமன்றத்திற்கு அதிகாரம்...
Day: May 11, 2022
வெற்றிடமாகவுள்ள பிரதமர் பதவிக்கு 11 கட்சிகள் மற்றும் சுயேட்சைக்குழுவினால் மூன்று பெயர்களை பரிந்துரைத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி...
இன்று இரவு 9.00 மணிக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் விசேட அறிக்கையொன்றினையும் வெளியிடவுள்ளதாகவும் இவ்வறிக்கையானது அணைத்து தொலைக்காட்சிகளிலும் நேரலை செய்யப்படும் எனவும்...
பொது பயன்பாட்டு ஆணையத்தின் மின்வெட்டு பற்றிய அறிவிப்பு நாளை ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டால் 3 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டு மாற்றமில்லாமல் இருக்கும்...
நாட்டில் தற்போது அமைதியின்மையினை ஏற்படுத்துகின்ற வகையில் சமூக வலைத்தளங்களினைப் பயன்படுத்துபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கையினை எடுக்கப்படும் என்று இலங்கை பொலிஸ்துறை எச்சரிக்கை ஒன்றினை...
நாடு முழுவதும் வன்முறைச் சம்பவங்களைத் தடுக்கும் வகையில் பொலிஸ் நிலையங்களுக்கு துப்பாக்கிச் சூடு உத்தரவுகளை இலங்கை பொலிஸார் வழங்கியுள்ளனர். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன...
பாதுகாப்பு, பொது பாதுகாப்பு மற்றும் நிதி அமைச்சுகளுக்கான செயலாளர்கள் மீண்டும் அதே பதவிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி,...
பாதுகாப்பு காரணங்களுக்காக முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ திருகோணமலை கப்பல்துறைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார். “நாட்டின் நிலைமை...
இலங்கையில் எரிபொருள் விநியோகத்தை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் (CPC) தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளது. நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம் மற்றும் தற்போதைய பாதுகாப்பு நிலைமையை...
கொழும்பு நகரம் உள்ளிட்ட நாட்டின் ஏனைய பாகங்களில் இராணுத்தினரால் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், இன்று காலை முதல் கொழும்பு நகரில்...