இலங்கையினை மீண்டும் பலப்படுத்துவதற்காக தான் புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் சேர்ந்து இயங்குவதற்கு எதிர்பார்த்திருப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார். “மிகவும் பிரச்சினையான...
Day: May 12, 2022
ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமித்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தீர்மானம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும் அதிருப்தி வெளியிட்டுள்ளார்....
இந்த நெருக்கடியானது கூடிய விரைவில் ஒரு புதிய அரசாங்கத்தை நிறுவுவதற்கு உத்தரவாதம் அளிக்கிறது. எவ்வாறாயினும், ஒரு அரசை அமைக்கும் போது, போராட்டம் நடத்தும்...
நாடு முழுவதும் நடக்கும் அசம்பாவித சம்பவங்கள் தொடர்பாக நடத்தப்படும் எந்தவொரு விசாரணைக்கும் தனது சிறந்த ஆதரவை வழங்குவதாக முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ...
நிபந்தனைகளுக்கு உட்பட்டு இடைக்கால அரசாங்கத்தின் கீழ் பிரதமர் பதவியை ஏற்க விருப்பம் தெரிவித்துள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு...
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் நாமல் ராஜபக்ஷ, முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ஆகியோருக்கு வெளிநாடு செல்ல கோட்டை நீதவான் நீதிமன்றம்...
இலங்கையின் புதிய பிரதமராக ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) தலைவர் ரணில் விக்ரமசிங்கே போட்டியிடவுள்ளார். இந்த விடயம் தொடர்பில் தற்போது இறுதிக்கட்ட கலந்துரையாடல்...
சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்க...
கொழும்பில் திங்கட்கிழமை (09) ஏற்பட்ட அமைதியின்மையின் போது நீர்கொழும்பில் உள்ள பல சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்து இலங்கை ஹோட்டல் அவென்ரா அறிக்கை...
பிரதமர் பதவி தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக ஊடகங்களில் வெளியான செய்திகளை பீல்ட் மார்ஷல் பாராளுமன்ற உறுப்பினர்...