ஞாணக்காவின் அநுராதபுரத்தில் உள்ள ஆலயத்துக்கு நடுராத்திரிக்கு மேல் பெரும் புள்ளிகள் சென்றுவருவதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். இந்த ஆலயம் மக்கள் எதிர்ப்பு காரணமாக...
Day: May 8, 2022
எதிர்வரும் 17 ஆம் திகதி பாராளுமன்றத்தை முற்றுகையிடவுள்ளதாக தொழிற்சங்க ஒருங்கிணைப்பு நிலையம் தெரிவித்துள்ளது. தற்போதைய நெருக்கடிக்கு நாடாளுமன்றம் தீர்வு காணும் வரை தாங்கள்...
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் (BASL) முகாமைத்துவக் குழு அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களை ஜனாதிபதி மாளிகையில் சந்தித்தது மற்றும் பல அரசியல்...
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அரசியலமைப்பின் பிரகாரம் செயற்படுவது குறித்து பரிசீலிப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
சீனாவின் ஆதரவுடன் செயல்படும் ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி, இலங்கைக்கு 100 மில்லியன் டாலர்களை அவசர உதவியாக வழங்குவது குறித்து பரிசீலித்து வருவதாக...
ஜனாதிபதி உள்ளிட்ட அரச அதிகாரிகளின் செயலற்ற தன்மைக்கு அதிருப்தி தெரிவித்து முப்பெரும் மதத்தலைவர்கள் மற்றுமொரு கடிதத்தை அனுப்பி வைத்துள்ளனர். நாட்டில் தற்போது நிலவும்...
நாளை முதல் நாளாந்த மின்வெட்டு 10 மணித்தியாலங்களாக அதிகரிக்கப்படும் என சமூக வலைத்தளங்களில் பரவி வரும் வதந்திகளில் உண்மையில்லை என இலங்கை மின்சார...
நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள அவசர காலச் சட்டத்தை உடனடியாக நீக்குமாறு இலங்கை மருத்துவ சங்கம், அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. அவசர காலச் சட்டத்தை அமுல்படுத்துவதனூடாக...
கடுவலை நீதிவான் சனிமா விஜேபண்டாரவின் இல்லத்திற்கு பாதுகாப்பு வழங்க நியமிக்கப்பட்டிருந்த காவல்துறை கான்ஸ்டபிள் கடமை தவறியமைக்காக பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்...
சட்டத்தரணிகள் பரீட்சை – அக்டோபர் 2021/ஏப்ரல் 2022 திட்டமிட்டபடி நடத்துவதற்கான முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு இலங்கை சட்டக்கல்லூரியின் அதிபரிடம் இலங்கை சட்ட மாணவர்...