எரிவாயு ஏற்றிச் செல்லும் கப்பல் ஒன்று இன்று இரவு நாட்டை வந்தடைய உள்ளதாகவும் அவ்வாறு எரிவாயு கிடைத்தவுடன் அவற்றை சந்தைக்கு கொண்டுவருமாறு லிட்ரோ...
Day: May 15, 2022
முன்னாள் ஜனாதிபதியும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவருமான மைத்ரிபால சிறிசேன பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். இதில், பிரதமர் ரணில்...
கல்வி பொது தராதர சாதாரண தரப்பரீட்சைக்காக எதிர்வருகின்ற 20ஆம் திகதி விடுமுறை வழங்கப்படுவதோடு சகல பாடசாலைகளும் எதிர்வருகின்ற ஜூன் மாதம் 20ஆம் திகதி...
இன்று மாலை நடைபெறவிருந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அரசியல் சபைக் கூட்டம் இரத்துச் செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான தாக்குதல்கள் தொடர்பாக 170 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஊரடங்குச் சட்டத்தை மீறியமை, தாக்குதல்,...
ஊடகவியலாளர் சமுதித சமரவிக்ரமவுக்கு வழங்கிய நேர்காணலில், ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் நாடு முழுவதும்...
(அஸ்லம் எஸ்.மௌலானா) கல்முனை அல்-அமீன் முன்பள்ளிப் பாடசாலையின் 22ஆவது வருடாந்த விடுகை விழா, சனிக்கிழமை (14) மாலை ஆசாத் பிளாஸா மண்டபத்தில் மிகவும்...
நூருல் ஹுதா உமர் உலகில் ஆளும் அரசாங்கத்திற்கெதிராக நிறைய போராட்டங்கள் நடைபெற்று ஆட்சிமாற்றங்கள் இடம் பெற்றிருக்கின்றன. அவற்றில் பெரும்பாலனவை அரசியல் போராட்டங்கள். ஒன்றில்...
உண்டியல் முறையின் ஊடாக அமெரிக்க டொலரை மாற்ற முற்பட்ட இருவர் பொரலஸ்கமுவ பிரதேசத்தில் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இரண்டு நபர்களும் சட்டவிரோதமாக...
இன்றைய விசாகப்பூரணை தினத்தை முன்னிட்டு 244 கைதிகள் ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்படவுள்ளனர். 4 கட்டங்களின் கீழ் அவர்கள் விடுவிக்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள்...