பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் எம்.எம்.பி.கே. அடுத்த மாதத்திற்குள் நாடு கடுமையான நெருக்கடியை நோக்கிச் செல்லும் என தெரிவித்துள்ளார். “நாங்கள் விரும்பாவிட்டாலும், உண்மை...
Day: May 29, 2022
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகினால், அடுத்த ஜனாதிபதி பசில் ராஜபக்ஷவே என ஜனாதிபதி சட்டத்தரணி விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எனவே, மாற்றப்பட...
அரசியலமைப்பின் 21வது திருத்தம் மற்றும் பாராளுமன்ற முறை மாற்றம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விடுத்துள்ள அறிக்கை பின்வருமாறு. “இன்று...
மருத்துவ பீட மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தை கலைக்க காவல்துறையினரால் கண்ணீர் புகை மற்றும் நீர்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கொழும்பு...
(சாய்ந்தமருது நிருபர்) தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தப்பட்ட பாடசாலைகளில் கடமையாற்றிய பட்டதாரி பயிலுனர்கள் அப்பாடசாலைகளிலேயே மீளவும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக நியமிக்கப்பட்டிருப்பதை இலங்கை கல்வி நிருவாக...
பண்டாரவளை, அட்டாலுகம பிரதேசத்தில் 9 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்...
தானும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் அரசியலமைப்பின் 21வது திருத்தத்தை முழுமையாக ஆதரிப்பதாக அக்கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார். நீதி அமைச்சர் விஜேதாச...
வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு சூரிய சக்தியின் ஊடாக மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான வேலைத்திட்டம் எதிர்வரும் ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது...
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பை பலப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் மீது பல்வேறு தொழிற்சங்கங்கள், மாணவர் சங்கங்கள் மற்றும் சிவில் அமைப்புக்கள்...
முன்னாள் பிரதமர்களான மஹிந்த ராஜபக்ஷ, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, ரோஹித அபேகுணவர்தன, ரமேஷ் பத்திரன மற்றும் நிஸ்ஸங்க சேனாதிபதி ஆகியோர் இலங்கை மனித உரிமைகள்...