Related Stories
April 25, 2024
மே 9 காலிமுகத்திடல் தாக்குதல் தொடர்பில் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஒருங்கிணைப்புச் செயலாளர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.