22வது அரசியலமைப்பு திருத்தம் எந்தவொரு தனிநபரையோ அல்லது குடும்பத்தையோ பாதுகாப்பதற்காக கொண்டுவரப்படவில்லை என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர், நாட்டை பாதுகாப்பதே தமது ஒரே நோக்கம் என குறிப்பிட்டுள்ளார்.
22வது அரசியலமைப்பு திருத்தம் ஜனாதிபதியின் அதிகாரங்களை அதிகரிக்கும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.