பாதுகாப்பு அமைச்சின் கீழ் பல திணைக்களங்கள், சட்டப்பூர்வ நிறுவனங்கள் மற்றும் அரச கூட்டுத்தாபனங்களை இணைத்து விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. அந்த அசாதாரண...
Day: July 14, 2022
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் சற்று முன்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இராஜினாமா கடிதம் கிடைத்துள்ளது. மேலும், உத்தியோகபூர்வ உறுதிப்படுத்தலுக்குப் பிறகு இந்த...
(றாசிக் நபாயிஸ்) கிழக்கு மாகாண சுற்றுலாத்துறை பணிப்பாளர் சபை உறுப்பினர் சகோதரர் எஸ்.எல்.எம்.நாசிறூன் அவர்களின் ஏற்பாட்டில் கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பிரதிப்...
உயிர் மற்றும் உடமைச் சேதங்களைத் தடுப்பதற்குத் தேவையான பலத்தைப் பயன்படுத்துவதற்கு இராணுவ அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக இராணுவம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அறிவிப்பு...
(எம்.என்.எம்.அப்ராஸ்) சாயந்தமருது மியண்டாட் விளையாட்டுக் கழகத்தினால் வருடாவருடம் நடாத்தப்படுகின்ற எப்.எஸ்.கே.மியன்டாட் பிரிமியர் லீக் சீசன் -2 (FSK MPL Season-II)கடினபந்து கிரிக்கெட் சுற்று...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் நிதியமைச்சின் முன்னாள் செயலாளர் எஸ்.ஆர்.ஆர்டிகல ஆகியோர் நாளை வரை வெளிநாடு...
நேற்றைய தினம் (13) பாராளுமன்ற சுற்றுவட்டத்திலும் அதனை சூழவுள்ள பகுதிகளிலும் வன்முறையில் ஈடுபட்ட மக்கள் இராணுவ சிப்பாய் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை...
போராட்டக்காரர்களின் பிடியில் சிக்கிய அவர்கள் தங்கியுள்ள கட்டிடங்களில் இருந்து வெளியேற முடிவு செய்துள்ளனர். அண்மையில் ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம், அலறி மாளிகை,...
அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து அமைதியான மற்றும் ஜனநாயக கட்டமைப்பிற்குள் தீர்வு காண வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ...
கொழும்பு மாவட்டத்தில் இன்று நண்பகல் 12 மணி முதல் நாளை அதிகாலை 5 மணி வரை ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.