போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பதவியில் இருந்து விலக தீர்மானித்துள்ளதாக கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில்...
Day: July 9, 2022
கொழும்பில் உள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போராட்டக்காரர்களுக்கு எதிராக பொலிஸாரினால் நீர் மற்றும் கண்ணீர்ப்புகை தாக்குதல்...
ஜனாதிபதி மற்றும் பிரதமர் பதவி விலகுமாறு கட்சித் தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். தனது உத்தியோகபூர்வ ட்விட்டர்...
சர்வகட்சி அரசாங்கமொன்றை அமைப்பதற்காக பிரதமர் பதவியை இராஜினாமா செய்வதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கட்சித் தலைவர்களுக்கு அறிவித்துள்ளதாக பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில்...
விமான நிலையத்தை சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுகட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை சுற்றி தற்போது கடும் வெப்பமான சூழல் நிலவுகிறது. ஜனாதிபதி மற்றும்...
ஜனாதிபதி கட்சித் தலைவர்களின் கூட்டத்தை கூட்டி பிரதமரிடம் தீர்மானமொன்றினை எடுக்குமாறு கூறியுள்ளதாகவும், எந்த தீர்மானம் எடுத்தாலும் அதற்கு தலைவணங்குவதாக ஜனாதிபதி கூறியதாக பிரதமரின்...
கடற்படைக்கு சொந்தமான இரண்டு கப்பல்கள் மூலம் சிலர் கொழும்பு துறைமுகத்தில் இருந்து வெளியேறியுள்ளதாக கொழும்பு துறைமுகத்தின் துறைமுக மாஸ்டர் உறுதிப்படுத்தியுள்ளார். கடற்படைக்கு சொந்தமான...
கொழும்பில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு ஆதரவாக இராணுவத்தினர் குழுவொன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. இந்த சம்பவம் கொழும்பு கோட்டை பகுதியில் இருந்து பதிவாகியுள்ளது.
தற்போது கொழும்பு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் மக்கள் போராட்டத்திற்கு ஆதரவு வழங்க கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் உள்ள நட்சத்திர ஹோட்டல்...
நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக கட்சித் தலைவர்களின் அவசர கூட்டத்தை கூட்டுவதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார். பாராளுமன்றத்தை கூட்டுமாறும் பிரதமர்...