இன்று (15) பிற்பகல் பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் விசேட அமைச்சரவை கூட்டத்தை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த விசேட கூட்டம் மாலை...
Day: July 15, 2022
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக முன்னாள் அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு: முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின்...
ரஷ்ய ஏரோஃப்ளோட் விமானம் நாட்டை விட்டு வெளியேறுவதை தடுக்கும் வகையில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட வழக்கை கொழும்பு உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி...
இத்தாலி பிரதமர் மரியோ டிராகி அந்த பதவியை இராஜினாமா செய்துள்ளார். ஆளும் கூட்டணியின் பங்காளிக் கட்சியான ஃபைவ் ஸ்டார் அரசுக்கு ஆதரவளிப்பதில் இருந்து...
அடுத்தவாரம் பாராளுமன்ற முறைமையில் புதிய ஜனாதிபதி தெரிவு செய்யப்படும் வரை பதில் ஜனாதிபதி என்ற வகையில் சில விசேட தீர்மானங்களை மேற்கொள்வார் என...
சிலோன் இந்தியன் ஆயில் கம்பனியால் வழங்கப்பட்ட எரிபொருள் இருப்புக்களை விநியோகிப்பதற்காக இன்று சுமார் நூற்றுக்கணக்கான டேங்கர்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய தாங்கி...
ஜனாதிபதி பதவியில் இருந்து கோட்டாபய ராஜபக்ச இராஜினாமா செய்து கொண்டது தொடர்பான அறிவிப்பை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெளியிட்டுள்ளது. அதிகாரத்தையும் பதவியையும் துறப்பது...
அரசியலமைப்பின் 38 வது பிரிவின் துணை அரசியலமைப்பின் (1) இன் படி, அரசியலமைப்பின் 40 வது பிரிவில் கூறப்பட்டுள்ளபடி, ஜனாதிபதியின் பதவி காலியாக...
எரிபொருள் நெருக்கடி மற்றும் நாட்டில் நிலவும் சூழ்நிலை காரணமாக அடுத்த வாரம் பாடசாலைகளை நடத்துவது தொடர்பில் விசேட கலந்துரையாடல் ஒன்று தற்போது இடம்பெற்று...
பதில் ஜனாதிபதியாக திரு.ரணில் விக்கிரமசிங்க சில நிமிடங்களுக்கு முன்னர் பிரதம நீதியரசர் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.