இன்று (21) முதல் கொழும்பு மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் முன்னோடித் திட்டமாக தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்தின் பிரகாரம் எரிபொருள் வழங்கப்படவுள்ளது.
எதிர்வருகின்ற 25ஆம் திகதியிலிருந்து நாடளாவிய ரீதியில் இவ் முறையின் மூலம் வழங்கப்படவுள்ளதாக அறிய முடிகின்றது.
அதன்படி இன்று தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்தின் பிரகாரம் கொழும்பில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்கள் கீழே வழங்கப்படவுள்ள.