இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங்கும் நேற்று காலி முகத்திடலில் ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
செயற்பாட்டாளர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை ஆழ்ந்த கவலையை ஏற்படுத்துவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதிகாரிகள் உடனடியாக கட்டுப்பாட்டில் கவனம் செலுத்த வேண்டும் என்பதை ஜூலி சாங்கின் அறிக்கை காட்டுகிறது.