உள்ளூர் செய்திகள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபரை தாக்கிய சந்தேக நபர்கள் கைது! Hizam A Bawa May 10, 2022 1 min read மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் மீதான தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த நபர்கள் கொள்ளுப்பிட்டி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Hizam A Bawa See author's posts Tags: guru tamil news guru tamil news in sri lanka guru tv guru tv news jvp tamil news sri lanka tamil news tamil news in sri lanka Continue Reading Previous: பாதுகாப்பு பிரச்சினை: கட்சித் தலைவர்கள் கூட்டம் ரத்து!Next: பதற்றத்தைத் தூண்டும் எந்தவொரு செயலிலும் பாதுகாப்புப் படை ஈடுபடாது! Leave a Reply Cancel replyYour email address will not be published. Required fields are marked *Comment * Name * Email * Website Save my name, email, and website in this browser for the next time I comment. Related Stories 3 மாதங்களில் 14 மில்லியன் டொலர் பெறுமதியான வாகனங்கள் இறக்குமதி! 1 min read உள்ளூர் செய்திகள் 3 மாதங்களில் 14 மில்லியன் டொலர் பெறுமதியான வாகனங்கள் இறக்குமதி! May 5, 2024 பரீட்சை மையங்களில் முறைகேடுகளை குறைக்க பரீட்சைகள் திணைக்களத்தின் புதிய திட்டம்! 1 min read உள்ளூர் செய்திகள் பரீட்சை மையங்களில் முறைகேடுகளை குறைக்க பரீட்சைகள் திணைக்களத்தின் புதிய திட்டம்! May 5, 2024 இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு: சந்தேகநபர் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் கைது! 1 min read உள்ளூர் செய்திகள் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு: சந்தேகநபர் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் கைது! May 5, 2024