எரிவாயு ஏற்றிச் செல்லும் கப்பல் ஒன்று இன்று இரவு நாட்டை வந்தடைய உள்ளதாகவும் அவ்வாறு எரிவாயு கிடைத்தவுடன் அவற்றை சந்தைக்கு கொண்டுவருமாறு லிட்ரோ எரிவாயு நிறுவனத்தினுடைய தலைவருக்கு பிரதமர் பணிப்புரை விடுத்துள்ளதாக குறித்த அறிவிப்பில் வெளியிட்டுள்ளது.
மேலும் எரிவாயு ஏற்றிச் செல்லும் மற்றுமொரு கப்பல் எதிர்வரும் 19ஆம் திகதி கொழும்பு துறைமுகத்தை வந்தடைய உள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.