டுபாயில் இருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட 04 கோடி ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியினை கொண்ட தங்க பிஸ்கட்டுகளுடன் இலங்கையர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த தங்க பிஸ்கட்டுகளின் எடை சுமார் 02 கிலோகிராம் ஆகும்.