ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் வெளியிடப்படும் அனைத்து செய்திகளும் சபாநாயகருக்கு அறிவிக்கப்பட்ட பின்னர் அவரால் வெளியிடப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
எனவே சபாநாயகரால் வெளியிடப்படும் அறிவிப்புகளை மாத்திரம் ஜனாதிபதியினால் வெளியிடப்படும் உத்தியோகபூர்வ அறிவிப்புகளாக ஏற்றுக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளுகின்றோம் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு கேட்டுக்கொண்டுள்ளது.